06-10-2005, 02:15 AM
narathar Wrote:kuruvikal Wrote:narathar Wrote:kuruvikal Wrote:திராவிடத்தின் தந்தை பெரியார் அல்ல...அவர் ஒரு குழப்பவாதி...தமிழ் தேசியம் என்பது அவரைப் பொறுத்தவரை உயர்சாதியினரும் தனது அரசியல் எதிரிகளுமான பிராமணர்களை... கடித்துக் குதறுவது... திராவிடன் என்பவன் கன்னடனும் தெலுங்கனும் மராட்டியனுன் என்று பிதட்டியவர்...பிறகு எப்படி திராவிடன் ஆனார்...??! எல்லாம் தனது சுயநலத்துக்காக...! இவற்றை நீங்கள் தவறென்று நிரூபியுங்கள் பார்க்கலாம்...நாரதரே....! உமது கலகம் இங்கு வாயாது...வேறெங்கும் மன்றங்களில் வைத்துக் கொள்ளும்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப யரை திரவிடையக்கந்தின் தந்தை என்கிறீர்? பெரியார் எவ்வரு குழப்பவாதி? திரவிடம் என்ரால் நீர் என்ன என்கிறீர்?உமது பிதற்றலில் எதை தவறு என்று நிரூபிப்பது?
சில இணயத் தளங்களை இணைத்துள்ளேன் வாசியும்,இல்லாட்டி உமது சிறு பிள்ளைத்தனத்தை நினைத்து நோவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
http://www.nationmaster.com/encyclopedia/Periyar
ihttp://www.tamilnation.org/forum/sivaram/920501lg.htm தாரகியின் கட்டுரை
நொந்துவிட்டுப்போங்க.. யார் வேண்டாம் என்றது...!
காந்தியைப் பற்றிக் கேட்டால்...சாத்வீகன் என்று சொல்லும் தளத்தையும் பாரத தேசத்தின் மகாத்மா என்று சொல்லுவதை மட்டுமே உங்களால் காட்ட முடியும்... பரந்த இந்துஸ்தானை இ(ஹி)ந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் ஆக்கியதும் மாற்றியதும் அவர்தான்...அவர் மகாத்மா...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..அந்த காந் தீய தேசமே எங்கள் அகிசாமூர்த்தி திலீபன் அண்ணாவின் அகிம்சையை அங்கீகரிக்க மறுத்தது...! உண்மையில் காந்தியை மகாத்மா ஆக்கியது ஆங்கிலேயர்களே அன்றி...அவருடைய கொள்கைகள் அல்ல...! அவை நய வஞ்சகமானவையும் கூட இருந்திருக்கின்றன....! அதேபோல் தான் பெரியாரும்...ஒரு சந்தர்ப்பவாத நயவஞ்சகன்...!
தராகி...யார்.... ஆரம்பத்தில் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களுடன் சேர்ந்தியங்கியவர்தான்... புலிகளின் வளர்ச்சியும்... அதன்பால் உலகம் தமிழரின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியதும்.. தங்கள் நிலைப்பாட்டை மாற்றியவர்களுள் இவரும் குமாரும் குறிப்பிடத்தக்கவர்கள்...!
இப்ப நீங்களும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப தேசியத் தலைவர் தாரகிக்கும்,குமாருக்கும் மாமனிதர் எண்டு பட்டம் குடுத்தது பிழை எண்டுறீர் ,
தம்பி உமக்கு நான் யார் எண்டும் தெரியாது ,இதில எண்ட நிலயபற்ரிக் கதைக்கீறீர், இந்த உலகதில்ல நீர் தான் கெட்டிக்காரன்.உமக்குத் தான் எல்லாம் தெரியும்,தமிழ்த்தேசிய தலைவருகும் நீர் தான் தமிழ் தேசியம் சொல்லித் தர வேணும்.இப்பிடியான உயர்ந்த மாசில்லா மனிதரில் உயர்ந்தவர் ஆன் உமது வாழ்வு சிறப்புற வாழ்துகிறேன்.
ஒரு சிறு குறிப்பு தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு ஓளிப்பேளை பாரும்,அதில் தனக்கு எங்கிருந்து தமிழ் தேசியம் ஊட்டப்பட்டது என்பதை விழங்கப்பட்டது என்பதை விளக்குவார்.எனது அடியும் அன்கிருந்துதான் ஊற்ரெடுத்தது.தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பாசறையை அமைக்க உதவியவர்கள் திகா மணி போன்றோர்.
மாமனிதர் பட்டம் கொடுத்தது என்ன காரணம் என்பதற்குப் புலிகளே விளக்கம் தந்திருக்கிறார்கள்... அதற்காக அவர்கள் எப்போதும் தமிழ் தேசியத்தை ஆதரித்தவர்கள் என்பதல்ல அர்த்தம்...!
நீங்க யாரார் இருந்தால் என்ன..இங்க சக கள உறவு...அவ்வளவுந்தான் எங்களுக்குத் தேவை...மிகுதி தெரிய வேண்டிய அவசியமில்லை...!
தமிழ் தேசியத்தை வளர்க்க உதவினார்கள் என்பதற்காக ஆக்கிரமித்து வந்த வேளை திருப்பி அடிக்காமலா விட்டோம்....! அதுபோலத்தான் அவர்களும் தங்கள் தேவைக்காக ஆதரவளித்தார்கள்...தேவை முடிந்ததும் கழட்டிவிட்டார்கள்...அதுதான் பெரியார் வளர்த்த கொள்கையாச்சே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

