06-09-2005, 11:16 PM
நாரதரே நீங்கள் என்னத்தை இiணைத்தாலும் குருவியின் திரிப்பு எழுதுதல் தொடரும். ஏதோவொரு பழமொழிதான் ஞாபகம் வருகுது. பழமொழியைச் சொல்லி குருவியை பழமரத்துக்கு அனுப்ப குருவி அதோ இதோ எண்டு ஆய்வு தேய்வெண்டு ஒடிவர ஏன் நேரத்தையும் வீணாக்குவான்.
:::: . ( - )::::

