06-09-2005, 10:19 PM
<span style='color:brown'>இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு சிறந்த இயக்குனர் ,ஒளிப்பதிவாளர் , படைப்பாளி என்பது முற்று முழுதுமான உண்மை.
ஆனால் இவர் இலங்கையர் பற்றியோ
<b>இந்தியாவில் வாழும் இன்னல்படும் இலங்கையர் பற்றியோ கூட</b>
ஒரு குறும்படம் கூடச் செய்யாதவர்.
இது மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த எவரையும் தனது மாணவர்களாகவோ அல்லது சீடர்களாகவோ வைத்துக் கொள்ளாதவர் என்பது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.
இப்படியான இவரது தற்போதைய ஆதங்கம் ???????:-
ஆனால் இவர் இலங்கையர் பற்றியோ
<b>இந்தியாவில் வாழும் இன்னல்படும் இலங்கையர் பற்றியோ கூட</b>
ஒரு குறும்படம் கூடச் செய்யாதவர்.
இது மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த எவரையும் தனது மாணவர்களாகவோ அல்லது சீடர்களாகவோ வைத்துக் கொள்ளாதவர் என்பது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.
இப்படியான இவரது தற்போதைய ஆதங்கம் ???????:-
Quote:ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.</span>
- இயக்குனர் பாலுமகேந்திரா

