09-28-2003, 08:56 PM
நேற்று 27.9.2003 அன்று தொலைக்காட்சி ஒன்றின் நேரடி
நிகழ்ச்சியின்போது ஒருவர் ஆபாசவார்த்தைகளைப் பாவித்தது
மிகவும் மனவருந்தக்கூடிய செயல்
பெரியோர்கள் மட்டும் இன்றி எத்தனையோ சிறவர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்தும் கேட்டுக்கொண்டுரிந்திருப்பர்கள்
இப்படியான செயலில் ஈடுபடுபவர்கள் திருந்துவார்களா?????????????????????
நிகழ்ச்சியின்போது ஒருவர் ஆபாசவார்த்தைகளைப் பாவித்தது
மிகவும் மனவருந்தக்கூடிய செயல்
பெரியோர்கள் மட்டும் இன்றி எத்தனையோ சிறவர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்தும் கேட்டுக்கொண்டுரிந்திருப்பர்கள்
இப்படியான செயலில் ஈடுபடுபவர்கள் திருந்துவார்களா?????????????????????

