09-28-2003, 08:29 PM
[quote=Mullai]<img src='http://www.vikatan.com/jv/2003/oct/01102003/p13a.jpg' border='0' alt='user posted image'>
பி. கோபிநாத், தேனி.
கடலில் பயணம் செய்வதிலும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும் போர்ச்சுக்கீசியர்கள் மட்டும் எப்படி கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்?
போர்ச்சுகல் சிறிய நாடு. அதன் அரச குலத்தினரை மகிழ்விக்க மாலுமிகள் முயன்றிருக்கிறார்கள். பொதுவாகவே காலனி அமைக்கும் உத்தேசத்துடன் கடல் கடந்த இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், டச்சு நாட்டினர் திறமையான மாலுமிகள்தான்.
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கடல் கடந்தனர். இப்போதுதான் கடல் பக்கமே காலைக் கூட நனைக்கமாட்டேன் என்கிறார்கள். அதுவும் தென்திசை? ம்ஹ$ம்!</span>
நன்றி
இந்தியாவில் பல சாம்ராஜ்யங்கள் தோன்றியிருந்தன.ஆனால் கடல்கடந்து தமது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தவர்கள் தமிழர்கள் மட்டுமே
தகவல் முன்னாள் பிரதமர் நேரு
கூறியதாகச்சொன்னவர் முன்னாள் எதிர்க்கட்சிதலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்கள்.
பி. கோபிநாத், தேனி.
கடலில் பயணம் செய்வதிலும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதிலும் போர்ச்சுக்கீசியர்கள் மட்டும் எப்படி கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள்?
போர்ச்சுகல் சிறிய நாடு. அதன் அரச குலத்தினரை மகிழ்விக்க மாலுமிகள் முயன்றிருக்கிறார்கள். பொதுவாகவே காலனி அமைக்கும் உத்தேசத்துடன் கடல் கடந்த இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், டச்சு நாட்டினர் திறமையான மாலுமிகள்தான்.
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர்கள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கடல் கடந்தனர். இப்போதுதான் கடல் பக்கமே காலைக் கூட நனைக்கமாட்டேன் என்கிறார்கள். அதுவும் தென்திசை? ம்ஹ$ம்!</span>
நன்றி
இந்தியாவில் பல சாம்ராஜ்யங்கள் தோன்றியிருந்தன.ஆனால் கடல்கடந்து தமது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தவர்கள் தமிழர்கள் மட்டுமே
தகவல் முன்னாள் பிரதமர் நேரு
கூறியதாகச்சொன்னவர் முன்னாள் எதிர்க்கட்சிதலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்கள்.

