06-08-2005, 09:38 PM
இராமனின் குற்ற பிறப்பு சரி பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியை (சீதையை) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தம் சமூகத்தின் இழிந்த தண்டைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப்படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.
மகளைக் (சரஸ்வதியை) கற்பழித்த பிரமன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரமன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாக சரஸ்வதியை கல்விக்காக பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரமன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஒடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டு துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரமனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரிவைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரமனை உயிர்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரமனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி சரஸ்வதி பிரமனின் பேர்த்தியான நிலையில் பிரமனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்த குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியை பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்ப்ழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றி புகழ்ந்து வழிகாட்டுகின்றது.
பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த ஆணாதிக்க காமுகன் சிவன் இந்துகளின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்து புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாக பிச்சை போடும்படி கேட்டு, சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்க காமமாகும்;."149 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிர காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியை போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?. இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ. உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்க போக்கு சிவன் தந்தையல்லவா! இதனால் தான் இந்து ராஐ;சியம் உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ!
வள்ளியம்மையின் பிறப்பு மிருகபுணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையை பெற்றார். இந்த கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா! இவை ஆணாதிக்க வக்கிர புத்தியல்லவா!
விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்கு செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?
மகளைக் (சரஸ்வதியை) கற்பழித்த பிரமன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரமன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாக சரஸ்வதியை கல்விக்காக பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரமன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஒடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டு துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரமனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரிவைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரமனை உயிர்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரமனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி சரஸ்வதி பிரமனின் பேர்த்தியான நிலையில் பிரமனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்த குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியை பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்ப்ழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றி புகழ்ந்து வழிகாட்டுகின்றது.
பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த ஆணாதிக்க காமுகன் சிவன் இந்துகளின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்து புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாக பிச்சை போடும்படி கேட்டு, சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்க காமமாகும்;."149 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிர காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியை போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?. இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ. உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்க போக்கு சிவன் தந்தையல்லவா! இதனால் தான் இந்து ராஐ;சியம் உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ!
வள்ளியம்மையின் பிறப்பு மிருகபுணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையை பெற்றார். இந்த கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா! இவை ஆணாதிக்க வக்கிர புத்தியல்லவா!
விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்கு செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?
<b> . .</b>

