Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்து மதமும் ஆண் பெண் உறவும்
#74
முப்பத்து முக்கோடி தேவர்களின் குரு நாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9 அத் 20 இல் நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதை தேவி பாகவத புராணம் விளக்குகின்றது. இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கு இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.


தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனத்தை வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல் கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அஹல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதுக்கு இந்தியாவில் இந்த மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.


பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான்;. இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரமன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான். இந்துமதம் ஆண்களுக்கு கூறும் போதனை, பெண்களை கடத்திச் சென்று ஆணாதிக்க சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.


சாதி கடந்த வசிஸ்தரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையை சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதார புருடன் ராமச்சந்திரபிரபுவின் குரு வசிஸ்தர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிஸ்தரின் காம லீலைகளை போட்டிகாரான விஸ்சுவாமித்திரன் புட்டுவைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்.


விஸ்வாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விஸ்சுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்த சகுந்தலா துஸ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாக கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.


கண்ட இடத்தில காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்திரகாண்டம் சர்கா 55 இல் மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிஸ்தரும்.


மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிப்பயலுக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியை பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவரை 'ஸ்ரஸ்ய ஸரங்கி' என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.


விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிர தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவாத புராணம் (6,26,36) இல் தேவர்களின் ஆலோசகரும், கிரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோஸிபருமான நாரதர் சஞ்சய மன்னனை பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாக பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்க தேவைகளை பிறப்பின் தொடர்ச்சி, எனக்காக பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதை கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்களுடாக அம்பலப்படுத்துகின்றன.


குருவுக்கு போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக்குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்;.


வேத வியாசர் தனக்கு தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிபாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.
<b> . .</b>


Messages In This Thread
[No subject] - by kirubans - 06-07-2005, 02:01 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 02:05 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 02:13 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:14 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:17 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:22 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:33 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 02:35 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:40 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 02:45 AM
[No subject] - by stalin - 06-07-2005, 02:55 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:01 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:09 AM
[No subject] - by stalin - 06-07-2005, 03:26 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 03:30 AM
[No subject] - by stalin - 06-07-2005, 03:52 AM
[No subject] - by stalin - 06-07-2005, 04:23 AM
[No subject] - by hari - 06-07-2005, 05:55 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:05 AM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 09:11 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:12 AM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 09:34 AM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 09:55 AM
[No subject] - by Jude - 06-07-2005, 11:09 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 11:55 AM
[No subject] - by kirubans - 06-07-2005, 12:00 PM
[No subject] - by vasisutha - 06-07-2005, 12:48 PM
[No subject] - by poonai_kuddy - 06-07-2005, 02:30 PM
[No subject] - by hari - 06-07-2005, 03:35 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:41 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:45 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:46 PM
[No subject] - by stalin - 06-07-2005, 03:47 PM
[No subject] - by kirubans - 06-07-2005, 03:49 PM
[No subject] - by hari - 06-07-2005, 04:29 PM
[No subject] - by வியாசன் - 06-07-2005, 05:17 PM
[No subject] - by kuruvikal - 06-07-2005, 05:59 PM
[No subject] - by வெண்ணிலா - 06-07-2005, 06:17 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 07:42 PM
[No subject] - by KULAKADDAN - 06-07-2005, 09:04 PM
[No subject] - by வியாசன் - 06-07-2005, 09:54 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 10:13 PM
[No subject] - by sathiri - 06-07-2005, 10:22 PM
[No subject] - by இளைஞன் - 06-07-2005, 10:40 PM
[No subject] - by Raguvaran - 06-07-2005, 11:42 PM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 12:31 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:41 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:45 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:52 AM
[No subject] - by vasisutha - 06-08-2005, 01:52 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:54 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:56 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:57 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 01:58 AM
[No subject] - by kirubans - 06-08-2005, 02:05 AM
[No subject] - by paandiyan - 06-08-2005, 05:00 AM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 09:21 AM
[No subject] - by poonai_kuddy - 06-08-2005, 01:56 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 03:35 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 05:15 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 05:46 PM
[No subject] - by தூயா - 06-08-2005, 06:32 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 06:59 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 07:46 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 08:16 PM
[No subject] - by Nilavan - 06-08-2005, 08:32 PM
[No subject] - by adithadi - 06-08-2005, 08:57 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:11 PM
[No subject] - by kuruvikal - 06-08-2005, 09:12 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:12 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:17 PM
[No subject] - by வியாசன் - 06-08-2005, 09:23 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:24 PM
[No subject] - by tamilini - 06-08-2005, 09:31 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:33 PM
[No subject] - by வியாசன் - 06-08-2005, 09:36 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:38 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:40 PM
[No subject] - by kirubans - 06-08-2005, 09:50 PM
[No subject] - by stalin - 06-08-2005, 10:04 PM
[No subject] - by yarlmohan - 06-08-2005, 10:49 PM
[No subject] - by இளைஞன் - 06-08-2005, 10:54 PM
[No subject] - by vasisutha - 06-09-2005, 12:01 AM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 12:13 AM
[No subject] - by akalikai - 06-09-2005, 02:30 AM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 10:05 AM
[No subject] - by poonai_kuddy - 06-09-2005, 01:23 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 01:51 PM
[No subject] - by poonai_kuddy - 06-09-2005, 02:00 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 05:06 PM
வியாசன் - by வியாசன் - 06-09-2005, 10:26 PM
[No subject] - by narathar - 06-09-2005, 11:11 PM
[No subject] - by aswini2005 - 06-09-2005, 11:16 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:20 PM
[No subject] - by sathiri - 06-09-2005, 11:21 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:22 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:24 PM
[No subject] - by MUGATHTHAR - 06-09-2005, 11:26 PM
[No subject] - by sathiri - 06-09-2005, 11:30 PM
[No subject] - by stalin - 06-09-2005, 11:47 PM
[No subject] - by kuruvikal - 06-09-2005, 11:48 PM
[No subject] - by stalin - 06-10-2005, 12:07 AM
[No subject] - by sathiri - 06-10-2005, 12:07 AM
[No subject] - by Niththila - 06-10-2005, 12:21 AM
[No subject] - by narathar - 06-10-2005, 12:51 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 01:34 AM
[No subject] - by narathar - 06-10-2005, 02:05 AM
[No subject] - by akalikai - 06-10-2005, 02:06 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:09 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:15 AM
[No subject] - by akalikai - 06-10-2005, 02:16 AM
[No subject] - by narathar - 06-10-2005, 02:25 AM
[No subject] - by kuruvikal - 06-10-2005, 02:28 AM
[No subject] - by kirubans - 06-10-2005, 03:56 AM
Re: வியாசன் - by kirubans - 06-10-2005, 04:08 AM
[No subject] - by aswini2005 - 06-10-2005, 02:17 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 04:38 PM
[No subject] - by Nilavan - 06-10-2005, 08:26 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 09:28 PM
[No subject] - by adithadi - 06-10-2005, 09:53 PM
[No subject] - by வியாசன் - 06-10-2005, 10:06 PM
[No subject] - by stalin - 06-10-2005, 10:20 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 12:36 AM
[No subject] - by kirubans - 06-11-2005, 12:44 AM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 04:51 PM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 04:54 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 05:33 PM
[No subject] - by வியாசன் - 06-11-2005, 06:51 PM
[No subject] - by kirubans - 06-11-2005, 07:59 PM
[No subject] - by Mathan - 06-11-2005, 08:25 PM
[No subject] - by kurukaalapoovan - 06-11-2005, 09:15 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 06:13 PM
[No subject] - by வியாசன் - 06-12-2005, 06:54 PM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 06:59 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 07:06 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 07:11 PM
[No subject] - by matharasi - 06-12-2005, 07:17 PM
[No subject] - by Nitharsan - 06-12-2005, 07:18 PM
[No subject] - by kuruvikal - 06-12-2005, 07:34 PM
[No subject] - by sayanthan - 06-12-2005, 07:59 PM
[No subject] - by poonai_kuddy - 06-12-2005, 08:15 PM
[No subject] - by sayanthan - 06-12-2005, 08:30 PM
[No subject] - by வியாசன் - 06-12-2005, 08:37 PM
[No subject] - by narathar - 06-12-2005, 09:51 PM
[No subject] - by stalin - 06-12-2005, 10:18 PM
[No subject] - by Vasampu - 06-13-2005, 12:58 AM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 01:46 AM
[No subject] - by paandiyan - 06-13-2005, 05:20 AM
[No subject] - by narathar - 06-13-2005, 03:19 PM
[No subject] - by narathar - 06-13-2005, 03:29 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 03:47 PM
[No subject] - by Niththila - 06-13-2005, 04:07 PM
[No subject] - by narathar - 06-13-2005, 04:56 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 05:38 PM
[No subject] - by kuruvikal - 06-13-2005, 05:46 PM
[No subject] - by tamilini - 06-13-2005, 05:47 PM
[No subject] - by sayanthan - 06-13-2005, 05:50 PM
[No subject] - by poonai_kuddy - 06-13-2005, 06:21 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:37 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:44 PM
[No subject] - by poonai_kuddy - 06-13-2005, 06:48 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 07:03 PM
[No subject] - by Sooriyakumar - 06-13-2005, 08:50 PM
[No subject] - by Sooriyakumar - 06-13-2005, 08:53 PM
[No subject] - by Vasampu - 06-13-2005, 09:00 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 09:09 PM
[No subject] - by KULAKADDAN - 06-13-2005, 09:46 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:26 AM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:29 AM
[No subject] - by paandiyan - 06-14-2005, 04:30 AM
[No subject] - by Jude - 06-14-2005, 05:13 AM
[No subject] - by Sooriyakumar - 06-14-2005, 11:55 AM
[No subject] - by Sooriyakumar - 06-14-2005, 11:59 AM
[No subject] - by Niththila - 06-14-2005, 12:13 PM
[No subject] - by narathar - 06-14-2005, 12:15 PM
[No subject] - by narathar - 06-14-2005, 12:19 PM
[No subject] - by matharasi - 06-14-2005, 01:48 PM
[No subject] - by sinnappu - 06-14-2005, 02:55 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 03:21 PM
[No subject] - by narathar - 06-14-2005, 03:24 PM
[No subject] - by Niththila - 06-14-2005, 03:35 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)