06-08-2005, 08:32 PM
மதம் சொன்னதின் படி நடந்தால் பிரச்சினைகள் இல்லை இளைஞன்!
எம்மை பொன்ற மனிதர்கள் மதத்தை மாற்றி அதாவது மதம் எதை சொல்லியnதோ அதை மாற்றி தமக்கு எப்படி வருமானம் வரும் என்று பார்த்து மதத்தின் வழிபாட்டு முறையையும் தன்மையையும் மாற்றி விட்டார்கள். நீங்கள் தமிழரது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை இந்து மதம் காப்பற்ற வில்லை என்றால்?.... அது நீங்கள் இன்னும் தமிழ் ஒழுங்காக படிக்வில்லை என்று பெருள். இருக்கலாம் நீங்கள் புலத்தில் வளருபவர் என்பதால்....! மதத்தையும் சினமாவையும் உரு பார்வையில் நீங்கள் பார்க்கிறீர்கள்..! மதம் என்று வந்தது சினமா எகன உருவானது? நேற்று உருவான உங்கள் ஹீரோசியத்தை உங்களால் அடக்க முடியவில்லை.. ஆமா அது என்ன தென்னிந்துpய
ஈழத்தமிழர்கள் அவர்களின் படங்களை பார்க்கவில்லையா? ஈழத்தமிழர்கள் தானே இந்தியாவிற்கு வெளியே படங்களை விநியோகிக்கின்றனர். அவர்களை நீங்கள் தடுக்கலாமே! சும்மா கதைக்க வெண்டும் என்பதற்காக கதைக்'க கூடாது இந்து சமயத்தில் சிலை வழிபாடு இருக்கிறதே தவிர குறிப்பிட்ட நபரையோ உதாரணமாக கிறிஸ்தவர்கள் பொலவோ முஸ்லீம்கள் போலவோ இந்து சமயம் ஒருரை கடவுளாக கொண்ட மதமல்ல. துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வார்ததையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன? இறைவனுக்கு வடிவம் இல்லை அதை தானே! உங்களை உங்கள் அம்மத ஒர பெயரிலும் அப்பா ஒர பெயரிலும் அண்ணா ஒரு பேயரிலும் உறவினர்கள் ஒரு பெயரிலும் அழைக்கலாம் அப்படி அழைத்தால் அது உங்கள் தவறா? கீதை படித்ததுண்டா? ஒரு மறை படித்துப்பாருங்கள். அதை தந்தது இந்து மதமா? என்று சிலநேரம் நீங்கள் கேட்பீர்கள்....
நிலவன்
எம்மை பொன்ற மனிதர்கள் மதத்தை மாற்றி அதாவது மதம் எதை சொல்லியnதோ அதை மாற்றி தமக்கு எப்படி வருமானம் வரும் என்று பார்த்து மதத்தின் வழிபாட்டு முறையையும் தன்மையையும் மாற்றி விட்டார்கள். நீங்கள் தமிழரது பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை இந்து மதம் காப்பற்ற வில்லை என்றால்?.... அது நீங்கள் இன்னும் தமிழ் ஒழுங்காக படிக்வில்லை என்று பெருள். இருக்கலாம் நீங்கள் புலத்தில் வளருபவர் என்பதால்....! மதத்தையும் சினமாவையும் உரு பார்வையில் நீங்கள் பார்க்கிறீர்கள்..! மதம் என்று வந்தது சினமா எகன உருவானது? நேற்று உருவான உங்கள் ஹீரோசியத்தை உங்களால் அடக்க முடியவில்லை.. ஆமா அது என்ன தென்னிந்துpய
ஈழத்தமிழர்கள் அவர்களின் படங்களை பார்க்கவில்லையா? ஈழத்தமிழர்கள் தானே இந்தியாவிற்கு வெளியே படங்களை விநியோகிக்கின்றனர். அவர்களை நீங்கள் தடுக்கலாமே! சும்மா கதைக்க வெண்டும் என்பதற்காக கதைக்'க கூடாது இந்து சமயத்தில் சிலை வழிபாடு இருக்கிறதே தவிர குறிப்பிட்ட நபரையோ உதாரணமாக கிறிஸ்தவர்கள் பொலவோ முஸ்லீம்கள் போலவோ இந்து சமயம் ஒருரை கடவுளாக கொண்ட மதமல்ல. துணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வார்ததையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன? இறைவனுக்கு வடிவம் இல்லை அதை தானே! உங்களை உங்கள் அம்மத ஒர பெயரிலும் அப்பா ஒர பெயரிலும் அண்ணா ஒரு பேயரிலும் உறவினர்கள் ஒரு பெயரிலும் அழைக்கலாம் அப்படி அழைத்தால் அது உங்கள் தவறா? கீதை படித்ததுண்டா? ஒரு மறை படித்துப்பாருங்கள். அதை தந்தது இந்து மதமா? என்று சிலநேரம் நீங்கள் கேட்பீர்கள்....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

