06-08-2005, 07:46 PM
நிலவன்...
மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம் முட்டாள்கள் மூட
நம்பிக்கை பற்றி போசுவது பொலுள்ளது உங்கள் பேச்சு!
இந்து சமயம் சொன்ன நல்ல வழிகளில் நீங்கள் நடக்கிறீர்களா? இல்லை என்பதே அனைவரினது பதிலாக இருக்கும் ஏனெனில் மதத்தை நாங்கள் மதமாகவே பார்க்கிறோம். மனித வாழ்வுக்குரிய அரிய பல தத்துவங்களை ஆலோசனைகளை இந்து சமயம் தந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? சத்தியாமாய் நான் இந்து சமயத்தில் முட்டாள்த்தனமான விடையங்கள் இல்லை என்று கூற வில்லை. இருக்கிறது. ஆனால் நீங்களும் எங்கள் சமூகமும் பார்க்கும் இந்து மதம் வேறு. உங்களுக:கு தொந்ததெல்லாம் அழுக்குகள் நினைந்த குட்டை ஆனால் தெளிவான நீரொடைகள் குளங்கள் கடல்கள் பல இந்து சமயத்தில் இருப்பதை நீங்கள் அறிய முயலவில்லை. அதை விடுத்து அது அப்படி ஒரு காழ்புணர்வை நீங்கள் இந்து சமயத்தின் மீது கொட்டி தீர்க்கிறீர்கள். தமிழரது பண்பாடு பாரம்பரயம் ஏன் இலக்கிய சுவடுகள் எல்லாவற்றையும் காத்து இன்று உங்களுக்கு தந்தது இந்த இநது சமயம் என்பது உங்களுக:கு தெரியாதா? சில நேரம் தெரியமாமல் இருக்கலாம் அதனால் தான் சொன்னேன் இந்து சமயம் என்ன நல்ல விடையங்களை சொல்கிறதோ அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
நிலவன்
மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம் முட்டாள்கள் மூட
நம்பிக்கை பற்றி போசுவது பொலுள்ளது உங்கள் பேச்சு!
இந்து சமயம் சொன்ன நல்ல வழிகளில் நீங்கள் நடக்கிறீர்களா? இல்லை என்பதே அனைவரினது பதிலாக இருக்கும் ஏனெனில் மதத்தை நாங்கள் மதமாகவே பார்க்கிறோம். மனித வாழ்வுக்குரிய அரிய பல தத்துவங்களை ஆலோசனைகளை இந்து சமயம் தந்தது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? சத்தியாமாய் நான் இந்து சமயத்தில் முட்டாள்த்தனமான விடையங்கள் இல்லை என்று கூற வில்லை. இருக்கிறது. ஆனால் நீங்களும் எங்கள் சமூகமும் பார்க்கும் இந்து மதம் வேறு. உங்களுக:கு தொந்ததெல்லாம் அழுக்குகள் நினைந்த குட்டை ஆனால் தெளிவான நீரொடைகள் குளங்கள் கடல்கள் பல இந்து சமயத்தில் இருப்பதை நீங்கள் அறிய முயலவில்லை. அதை விடுத்து அது அப்படி ஒரு காழ்புணர்வை நீங்கள் இந்து சமயத்தின் மீது கொட்டி தீர்க்கிறீர்கள். தமிழரது பண்பாடு பாரம்பரயம் ஏன் இலக்கிய சுவடுகள் எல்லாவற்றையும் காத்து இன்று உங்களுக்கு தந்தது இந்த இநது சமயம் என்பது உங்களுக:கு தெரியாதா? சில நேரம் தெரியமாமல் இருக்கலாம் அதனால் தான் சொன்னேன் இந்து சமயம் என்ன நல்ல விடையங்களை சொல்கிறதோ அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

