06-08-2005, 06:59 PM
நிலவன்...
மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம்
இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களைத்தானே இங்கே இணைத்திருக்கிறார்கள். புதிதாய் எதைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்கிறீர்கள்?
தூயா...
பால் எப்பிடியிருக்கும் நீர் எப்பிடியிருக்கும் என்று தெரியாதவர்களுக்கு நாம் இரண்டுக்குமான வேறுபாட்டை தெளியவைக்கவேண்டுந்தானே. அப்போதுதான் தமக்குத் தேவையானதை தேர்ந்தெடுப்பார்கள்.
மூடத்தை நம்பி
வாழ்ந்திடும் மனிதரின்
மூளையைச் செதுக்கிடுவோம்
இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களைத்தானே இங்கே இணைத்திருக்கிறார்கள். புதிதாய் எதைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்கிறீர்கள்?
தூயா...
பால் எப்பிடியிருக்கும் நீர் எப்பிடியிருக்கும் என்று தெரியாதவர்களுக்கு நாம் இரண்டுக்குமான வேறுபாட்டை தெளியவைக்கவேண்டுந்தானே. அப்போதுதான் தமக்குத் தேவையானதை தேர்ந்தெடுப்பார்கள்.

