06-08-2005, 05:46 PM
பார்ப்பண்ர்களின் கொடுமைகளை தான் கிரிபா எழுதுகிறார். ஈழத்தமிழர்களின் மதம் சைவசமயம்மே. இப் பார்பண்ர்கள்தான் இந்து சமயத்துடன் இனைத்துவிட்டார்கள். இவ் பார்பண்ர்களின் கொடுமை தாங்காமல்தான் புத்தர் இவர்களை திருவத்தற்காக பல உவமைகளை கூறினார்.

