06-08-2005, 01:56 AM
பதிவிரதையாவதற்;கு பெண்கள் செய்யவேண்டியது, கடவுளுகளின் காம கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையை கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையை பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்கு பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதை பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள். எதிர்த்து நிற்க போகின்றிர்களா? அல்லது இணங்கி போகப் போகின்றீர்களா? பதிவிரதைக்கு மனைவியை கூட்டிக் கொடுப்பதும் உயர் பண்பாடாகும்.
இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்தால் 64 நாயனார்களில் ஒருவரானர். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்கு கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்றோமா? சிந்தியுங்கள் எதைச் செய்யபோகின்றோம்.
இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்தால் 64 நாயனார்களில் ஒருவரானர். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்கு கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்றோமா? சிந்தியுங்கள் எதைச் செய்யபோகின்றோம்.
<b> . .</b>

