06-08-2005, 01:52 AM
அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களின் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை யென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும் அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாக தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரனில் அசுரப் பாம்பும், மற்றது அசுரமனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றி பொருத்திவிட்டதால், தலைமாறிய ராகு கேதுவனர்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளை பார்ப்பனிய இந்த மதம் செரித்த போது, இந்தமாதிரிப் புனைகதைகள் மூலமே பிறப்பை கூறி சிறுவழிபாடுகளை அழித்தனர்.
இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்த மதம்;. அதை போற்றும் போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.
தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு (இறைவன் அருளியதாக கூறும் கீதையில் மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்றே அறிவியலுக்கு புறம்பாக கூறுகின்றது.) நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார். இங்கும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்து பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியல்வாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையை பற்றித் தெரியாததலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்கு தேய்ந்த அழியக் கடவ என சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்க சிவன் தனது தலையில் அணிந்து, வளரக் கடவ என்ற சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியல்வாதிகளின் ஆண் எதிர்ப்பு போல் சுடச்சுட தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளின் மேதையல்லவா.
முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.
"கலைக் கோட்டு ரீஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"140 பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
இந்து பார்ப்பன புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சிவடிவத்தை, மனிதன் அல்லாத மிருகபுணர்ச்சியூடாக விளக்கியது. யேசு பிறந்தது பரிசுத்த ஆவி யேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் என்ற ஆணாதிக்க விளக்கம் போல் இந்து விளக்கம் மிருகப்புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகபுணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய யதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையிடம் கேட்ட கேள்வி "நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்னநினைக்கின்றீர்கள். இதை நீங்கள் செய்கின்றீர்களா?" இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒருபகுதி கொண்டிருப்பதை அறிகின்ற போது, மனித மிருக புணர்ச்சியை அம்பலமாக்கின்றது.
பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றி பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீடு சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளை புணர அழைத்தாராம்.அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம் .தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணரக் கேட்டாராம். அதற்கு பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தென்னையிலே என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"140 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப் பெண் கருத்தரித்து குழந்தையை பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, இப்படி உங்கள் ஆணாதிக்க இந்து பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களே என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பன சந்நியாசிகளுக்கு பாய்விரித்து படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து ராஜ்ச்சியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரை போற்றுவதன் மூலம், சொந்த கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்து பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.
குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாக கருதி, அதன் மீது பாய, அது முகத்தை சுட்டு பொசிக்கிவிட குரங்கின் முகம்பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும்;. அனுமான் வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.
ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும் அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாக தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரனில் அசுரப் பாம்பும், மற்றது அசுரமனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றி பொருத்திவிட்டதால், தலைமாறிய ராகு கேதுவனர்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளை பார்ப்பனிய இந்த மதம் செரித்த போது, இந்தமாதிரிப் புனைகதைகள் மூலமே பிறப்பை கூறி சிறுவழிபாடுகளை அழித்தனர்.
இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்த மதம்;. அதை போற்றும் போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.
தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு (இறைவன் அருளியதாக கூறும் கீதையில் மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்றே அறிவியலுக்கு புறம்பாக கூறுகின்றது.) நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார். இங்கும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்து பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியல்வாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையை பற்றித் தெரியாததலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்கு தேய்ந்த அழியக் கடவ என சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்க சிவன் தனது தலையில் அணிந்து, வளரக் கடவ என்ற சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியல்வாதிகளின் ஆண் எதிர்ப்பு போல் சுடச்சுட தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளின் மேதையல்லவா.
முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.
"கலைக் கோட்டு ரீஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"140 பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
இந்து பார்ப்பன புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சிவடிவத்தை, மனிதன் அல்லாத மிருகபுணர்ச்சியூடாக விளக்கியது. யேசு பிறந்தது பரிசுத்த ஆவி யேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் என்ற ஆணாதிக்க விளக்கம் போல் இந்து விளக்கம் மிருகப்புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகபுணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய யதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையிடம் கேட்ட கேள்வி "நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்னநினைக்கின்றீர்கள். இதை நீங்கள் செய்கின்றீர்களா?" இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒருபகுதி கொண்டிருப்பதை அறிகின்ற போது, மனித மிருக புணர்ச்சியை அம்பலமாக்கின்றது.
பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றி பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீடு சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளை புணர அழைத்தாராம்.அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம் .தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணரக் கேட்டாராம். அதற்கு பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தென்னையிலே என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"140 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப் பெண் கருத்தரித்து குழந்தையை பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, இப்படி உங்கள் ஆணாதிக்க இந்து பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களே என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பன சந்நியாசிகளுக்கு பாய்விரித்து படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து ராஜ்ச்சியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரை போற்றுவதன் மூலம், சொந்த கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்து பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.
குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாக கருதி, அதன் மீது பாய, அது முகத்தை சுட்டு பொசிக்கிவிட குரங்கின் முகம்பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும்;. அனுமான் வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.
<b> . .</b>

