06-08-2005, 12:31 AM
sathiri Wrote:Quote:அண்ணா அளவு பெரியரினால் பிரகாசிக்கமுடியாமல் போனதுக்கு காரணம் (சரியாக ஞாபகமில்லை) 85 வயசென்று நினைக்கிறேன் அந்த வயதில் மிகவும் ஒரு சிறிய பெண்ணை திருமணம் செய்தவர் பெரியார். இவ்வளவு கருத்துக்களை வைத்தவருக்கு உடல்ரீதியாக தனக்கும் அந்த பெண்ணுக்கும் பொருத்தம் இருக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளாதது வேதனை.அண்ணாவும் கருனாநிதியும் களவாகனபேரை வைச்சிருந்தினம் பெரியார் பாவம் வயசான காலத்திலை பிடிச்சு நடக்க ஒரு ஆள்தேவையெண்டு மணியம்மையை பிடிச்சார் அதை போய் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இவை மட்டுமன்றி...பெரியார் பெரிசாய் சாதித்தது என்ன...???! தாடி வளர்த்ததும்... சிலையாகி தெருவில் எழுந்ததும்..மேடையில் பேச்சுப் பொருளாய் ஆனதும் தான்...சமூகத்தில் தந்த பாதிப்பென்ன.... அதனால் தமிழ்நாடு உட்பட பாரதம் பெற்ற சமூகவியல் மாற்றம் என்ன....???! நத்திங்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->