06-07-2005, 09:16 PM
இளைஞன் அவர்களே ஓர் அறிதலுக்காக கேட்கிறேன் கலச்சாரம் என்பதும் நெகிழ்வு போக்குடையதாய்தான் இருக்கும் அது மதம் சார்ந்த கலச்சாரமாகஇருந்தாலென்ன இனம் சார்ந்ததா இருந்தாலென்ன-----அப்படியானால் கலாச்சாரமும் காலத்துக்காலம் மாற்றமடையுமா----------கிறிஸ்தவமத வருகையின் பின்னர் நாவலரனால் சமய சீர்திருத்த செய்யப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்-------------------------------------ஸ்ராலின்

