06-07-2005, 07:42 PM
மக்களை வழிப்படுத்துவதற்காக புராணங்கள் உருவாக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மன்னிக்கவும் வியாசன் நீங்கள் சிறுபிள்ளைபோல் எழுதுகிறீர்கள். அதாவது பிள்ளைகள் அழும்போது தாய் ஒரு பிள்ளைக்கு அடிக்க, அந்தப்பிள்ளை உடன "அவனும் செய்தவன் அவன ஏன் அடிக்கேல" என்று மற்றை பிள்ளைய சுட்டுவது போன்று இருக்கிறது. அதுபோல கணினி மென்பொருள் பற்றி எழுதும் ஒருவரைப் பார்த்து "ஏன் உமக்கு கணினி வன்பொருள் இருக்கிறது தெரியேலயே?" என்று கேட்பது போல் உள்ளது. அவருக்கு அதுபற்றிய விடயம் தெரிந்திருக்கிறது அதனால் அதுபற்றி எழுதுகிறார். கிறிஸ்தவ மதத்திலும் குறைபாடுகள், வக்கிரங்கள், மக்களை ஏமாற்றும் புரட்டுக்கள் இருக்கின்றன. அவை பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் இணையுங்கள் அறிய ஆவலாக உள்ளோம்.
இங்கு கிருபன் இணைக்கின்ற கருத்துக்கள் "தந்தை பெரியாரின்" கருத்துக்கள். தந்தை பெரியார் ஆற்றிய உரைகள் இரண்டு பெரும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் கிறிஸ்தவ மதம் பற்றியும் உள்ளது.
மன்னிக்கவும் வியாசன் நீங்கள் சிறுபிள்ளைபோல் எழுதுகிறீர்கள். அதாவது பிள்ளைகள் அழும்போது தாய் ஒரு பிள்ளைக்கு அடிக்க, அந்தப்பிள்ளை உடன "அவனும் செய்தவன் அவன ஏன் அடிக்கேல" என்று மற்றை பிள்ளைய சுட்டுவது போன்று இருக்கிறது. அதுபோல கணினி மென்பொருள் பற்றி எழுதும் ஒருவரைப் பார்த்து "ஏன் உமக்கு கணினி வன்பொருள் இருக்கிறது தெரியேலயே?" என்று கேட்பது போல் உள்ளது. அவருக்கு அதுபற்றிய விடயம் தெரிந்திருக்கிறது அதனால் அதுபற்றி எழுதுகிறார். கிறிஸ்தவ மதத்திலும் குறைபாடுகள், வக்கிரங்கள், மக்களை ஏமாற்றும் புரட்டுக்கள் இருக்கின்றன. அவை பற்றிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் இணையுங்கள் அறிய ஆவலாக உள்ளோம்.
இங்கு கிருபன் இணைக்கின்ற கருத்துக்கள் "தந்தை பெரியாரின்" கருத்துக்கள். தந்தை பெரியார் ஆற்றிய உரைகள் இரண்டு பெரும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் கிறிஸ்தவ மதம் பற்றியும் உள்ளது.

