06-07-2005, 05:17 PM
கிருபன் இந்த தலைப்பில் நான் உங்களுடன் சற்று மாறுபடுகிறேன்.
மதங்கள் தோன்றியபோது மக்களை வழிப்படுத்தவதற்காக புராணங்களை உருவாக்கினார்கள். .மக்களை எளிதில் அடையக்கூடியவாறு(பாலுணர்வு விடயங்களை மக்கள் விரும்புவர்) என்பதால்அதில் கொஞ்சம் சேர்த்து கதைகளை உருவாக்கினார்கள் .ஒரு இராமாயணத்தில் சீதை இராவணனுடைய மகள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. இராமாயணத்தை கம்பர் மொழிபெயர்த்தபோது கொஞ்சம் வம்புசெய்ததாக பலர் கூறுகின்றனர்.
நீங்களஇ இந்துசமயத்தில் பிறப்புகளை ஆராய்கின்றீர்கள் இற்றைக்கு 2000 ஆணர்டுகளுக்கு முன் உருவான கிறிஸ்துவமதத்தில் கன்னிமரியாள் யேசுவை பெற்றதாக வரலாறு. இது உங்கள் கண்ணில் படவில்லையா?
இந்தசமயத்தில் பாலுறவு விடயங்களை மேலதிகமாக கையாள்வதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
1. இன்றுபோல பண்டையகாலங்களில் உடலுறவு பற்றி பெண்களும் அறிந்தகொள்ள வசதிகள் இருக்கவில்லை. பூப்பெய்திய பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே போவதானால் கோவில்களுக்குதான் போவார்கள். அதனால் அவர்கள் கோவில் சார்ந்தவையூடாக உடலுறவு விடயங்களை கொண்டுவர முயன்றிருக்கலாம். இந்தியாவில் பல கோவில்களின் கோபுரங்களிலும் தேர்களிலும் உடலுறவு காட்சிகள் செதுக்கப்பட்டிருப்பதை இதற்கு சான்றாக கொள்ளலாம்.
2. உடலுறவு ஒன்றும் அருவருக்கத்தக்கதல்ல என்பதை உணர்த்துவதற்காக கடவுள்களும் உடலுறவு கொண்டனர் என்று மக்களை உற்சாகப்படுத்த முயன்றிருக்கலாம்.
3. பண்டையகாலத்தில் போர் ஒரு முக்கியமானதாக எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது..எல்லா மத காப்பியங்களும் போரை மையமாக வைத்துதான் உருவாகியுள்ளது.
உங்களுடைய முழுக்கருத்துக்களையும் படித்துவிட்டு என்னுடைய மீதிக்கருத்தை
வைக்கின்றேன். இப்போது வேலையால் வந்தபடியால் முழுவதையும் படிக்கமுடியவில்லை.
மதங்கள் தோன்றியபோது மக்களை வழிப்படுத்தவதற்காக புராணங்களை உருவாக்கினார்கள். .மக்களை எளிதில் அடையக்கூடியவாறு(பாலுணர்வு விடயங்களை மக்கள் விரும்புவர்) என்பதால்அதில் கொஞ்சம் சேர்த்து கதைகளை உருவாக்கினார்கள் .ஒரு இராமாயணத்தில் சீதை இராவணனுடைய மகள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. இராமாயணத்தை கம்பர் மொழிபெயர்த்தபோது கொஞ்சம் வம்புசெய்ததாக பலர் கூறுகின்றனர்.
நீங்களஇ இந்துசமயத்தில் பிறப்புகளை ஆராய்கின்றீர்கள் இற்றைக்கு 2000 ஆணர்டுகளுக்கு முன் உருவான கிறிஸ்துவமதத்தில் கன்னிமரியாள் யேசுவை பெற்றதாக வரலாறு. இது உங்கள் கண்ணில் படவில்லையா?
இந்தசமயத்தில் பாலுறவு விடயங்களை மேலதிகமாக கையாள்வதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
1. இன்றுபோல பண்டையகாலங்களில் உடலுறவு பற்றி பெண்களும் அறிந்தகொள்ள வசதிகள் இருக்கவில்லை. பூப்பெய்திய பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே போவதானால் கோவில்களுக்குதான் போவார்கள். அதனால் அவர்கள் கோவில் சார்ந்தவையூடாக உடலுறவு விடயங்களை கொண்டுவர முயன்றிருக்கலாம். இந்தியாவில் பல கோவில்களின் கோபுரங்களிலும் தேர்களிலும் உடலுறவு காட்சிகள் செதுக்கப்பட்டிருப்பதை இதற்கு சான்றாக கொள்ளலாம்.
2. உடலுறவு ஒன்றும் அருவருக்கத்தக்கதல்ல என்பதை உணர்த்துவதற்காக கடவுள்களும் உடலுறவு கொண்டனர் என்று மக்களை உற்சாகப்படுத்த முயன்றிருக்கலாம்.
3. பண்டையகாலத்தில் போர் ஒரு முக்கியமானதாக எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது..எல்லா மத காப்பியங்களும் போரை மையமாக வைத்துதான் உருவாகியுள்ளது.
உங்களுடைய முழுக்கருத்துக்களையும் படித்துவிட்டு என்னுடைய மீதிக்கருத்தை
வைக்கின்றேன். இப்போது வேலையால் வந்தபடியால் முழுவதையும் படிக்கமுடியவில்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

