06-07-2005, 04:40 PM
நம்பிக்கை என்பது இயற்கையான பண்பு மாத்திரம் அல்ல தனிமனித சுதந்திரம் தான்.
நீர் நிலம் காற்று நெருப்பு சூரியன் என்பன பல நாகரீகங்களினால் வழிபடப்பட்ட ஒன்று.
நிறுவனமயப்படுத்தப்பட்ட நம்பிகை(கள்) தான் ஒரு மதமாக உருவாகிறது என்று கூறலாம் போலுள்ளது?
எமது கலாச்சாரத்திற்கு அருகிலா வேளியேயா அல்லது உள்ளே வைத்தா இந்து மதம் பாக்க வேண்டும்?
திராவிடரிடம் மத நம்பிக்கை இருந்ததா? இல்லை அவர்கள் மத்தியில் இருந்த சில இயற்கை சார்ந்த நம்பிக்கைகளை உள்வாங்கி மேலாண்மை வாதிகளால் தந்திரமாக நிருவாக மயப்படுத்தப்பட்டது தான் இந்து மதமா?
நீர் நிலம் காற்று நெருப்பு சூரியன் என்பன பல நாகரீகங்களினால் வழிபடப்பட்ட ஒன்று.
நிறுவனமயப்படுத்தப்பட்ட நம்பிகை(கள்) தான் ஒரு மதமாக உருவாகிறது என்று கூறலாம் போலுள்ளது?
எமது கலாச்சாரத்திற்கு அருகிலா வேளியேயா அல்லது உள்ளே வைத்தா இந்து மதம் பாக்க வேண்டும்?
திராவிடரிடம் மத நம்பிக்கை இருந்ததா? இல்லை அவர்கள் மத்தியில் இருந்த சில இயற்கை சார்ந்த நம்பிக்கைகளை உள்வாங்கி மேலாண்மை வாதிகளால் தந்திரமாக நிருவாக மயப்படுத்தப்பட்டது தான் இந்து மதமா?

