06-07-2005, 03:49 PM
சிவனுக்கு சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்.
"... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம்ää தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139
என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்த மத சிவ பக்தர்கள் முதல் அனைத்து பக்தர் ஈறாக இதை எப்படி போற்றமுடிகின்றது. பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்க பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்தமாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்துமகிழ்ச்சியுண்டாக்கி பின் அவளின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி பூசிக்கவேண்டும். பின் அவளை புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவன். இதை பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு அதுவும் வக்கரித்து செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்து புரவர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டை கிறுக்கர்களின் அறிவு உழறல்தான் என்பதை, இந்த கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றன வற்றின் தோற்றத்துக்கு இந்துமதம் மூலமாகின்றது அல்லவா. ஆடை கொடுத்து அதை விதவிதமாக அவித்துவிட்டு ரசித்த புணர்ருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும் போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.
"... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம்ää தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ பவேந்"139
என்று இந்துமத நூலான மஹோததி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடைய தேவியை தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்த மத சிவ பக்தர்கள் முதல் அனைத்து பக்தர் ஈறாக இதை எப்படி போற்றமுடிகின்றது. பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்க பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்தமாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்துமகிழ்ச்சியுண்டாக்கி பின் அவளின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி பூசிக்கவேண்டும். பின் அவளை புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவன். இதை பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு அதுவும் வக்கரித்து செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்து புரவர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டை கிறுக்கர்களின் அறிவு உழறல்தான் என்பதை, இந்த கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றன வற்றின் தோற்றத்துக்கு இந்துமதம் மூலமாகின்றது அல்லவா. ஆடை கொடுத்து அதை விதவிதமாக அவித்துவிட்டு ரசித்த புணர்ருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும் போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரபேறுசுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.
<b> . .</b>

