06-07-2005, 09:11 AM
உண்மைதான். பலநேரங்களில் பலரால் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்து மதத்தின் பல வக்கிரங்களை வெளிக்கொணர்வது அம் மதநம்பிக்கை சார்ந்தோரை தம் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தத் தூண்டும். பலவேளைகளில் தம்மீதே தமக்கு வெறுப்பைப உண்டுபண்ணும். அந்த வெறுப்பை மற்றவர்கள் மீதும் காண்பிக்கத் தோன்றும்.
சமஸ்கிருதம் என்கிற பெயரில் மறைக்கப்பட்ட இந்துமத புராண கதைகளின் வக்கிரங்களையும், அவற்றினால் தமிழர் நிலத்தில் உண்டான பண்பாட்டு மாற்றங்கள் பற்றியும், (மொழீச்சிதைவு உட்பட) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்து மதத்தில் மட்டுமல்ல மற்றைய மதங்களிலும் குறைபாடுகள் உள்ளனதான். ஆனாலும் தமிழர் மத்தியில் கலாச்சாரம் என்ற பெயரில் ஊடுருவி நிற்பவற்றில் பல தமிழர் பண்பாடு அல்ல இந்துமதக் கலாச்சார மூடவழக்குகளே. எனவே அவை களையப்படவேண்டுமென்றால் இவைபோன்றவை அம்பலப்படுத்தப்படவேண்டும்.
மற்றவரின் நம்பிக்கை என்பது சமூகத்தை சீரழிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாலும், அதுவே உண்மைநிலை என்பதாலும் அவர்கள் நம்பிக்கை மீது அவர்களே கேள்வி கேட்பதற்கான சூழலை நாம் உருவாக்கவேண்டும். தொடருங்கள் கிருபன்.
சமஸ்கிருதம் என்கிற பெயரில் மறைக்கப்பட்ட இந்துமத புராண கதைகளின் வக்கிரங்களையும், அவற்றினால் தமிழர் நிலத்தில் உண்டான பண்பாட்டு மாற்றங்கள் பற்றியும், (மொழீச்சிதைவு உட்பட) நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்து மதத்தில் மட்டுமல்ல மற்றைய மதங்களிலும் குறைபாடுகள் உள்ளனதான். ஆனாலும் தமிழர் மத்தியில் கலாச்சாரம் என்ற பெயரில் ஊடுருவி நிற்பவற்றில் பல தமிழர் பண்பாடு அல்ல இந்துமதக் கலாச்சார மூடவழக்குகளே. எனவே அவை களையப்படவேண்டுமென்றால் இவைபோன்றவை அம்பலப்படுத்தப்படவேண்டும்.
மற்றவரின் நம்பிக்கை என்பது சமூகத்தை சீரழிக்கின்ற வகையில் அமைந்திருப்பதாலும், அதுவே உண்மைநிலை என்பதாலும் அவர்கள் நம்பிக்கை மீது அவர்களே கேள்வி கேட்பதற்கான சூழலை நாம் உருவாக்கவேண்டும். தொடருங்கள் கிருபன்.

