06-07-2005, 01:41 AM
[size=15]இங்கே <b>சியாம் எழுதும் கதைகள்</b> உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்தே எழுதப்படுகின்றன.
அவற்றில் அவரது கருத்துகளை விட
அவர் கேட்ட சம்பவத்தை அப்படியே எழுதுகிறார் என்பதால்
அதில் திணிப்புகள் இல்லாமல் இருப்பதால்
இதற்கு வேறு முடிவு கொடுத்திருக்கலாமே என்று
நம்மால் எண்ணத் தோன்றுகிறது.
அப்படி ஒரு நிலையை சியாம் கொடுத்தால்
சில உண்மைகள் ,
நாயகத் தன்மையுடன் (heroisum) மறைக்கப்பட்டு
இப்படியான நிகழ்வுகள் நடக்கிறதென்றே
பலருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.
இங்கே ஒரே ஒரு பக்கத்தை
முக்கியப் படுத்தியே சம்பவத்தை கதையாக்கியிருக்கிறார் சியாம்.
ஆனால் ஏனைய பாத்திரங்களைப் பற்றியும்
அவர்களது நிலைமை பற்றிய பகுதிகளையும்
தொட்டுச் சென்றால் வித்தியாசமாக இருக்கலாம்?
[size=15]என்னைப் பொறுத்த வரை
அவரது எழுத்தின் தன்மை பலரை சிந்திக்க வைத்திருக்கிறது.
<b>அத்துடன் சில தப்புகளை தடுக்கவும் வழி வகுப்பதாய் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.</b>
அவற்றில் அவரது கருத்துகளை விட
அவர் கேட்ட சம்பவத்தை அப்படியே எழுதுகிறார் என்பதால்
அதில் திணிப்புகள் இல்லாமல் இருப்பதால்
இதற்கு வேறு முடிவு கொடுத்திருக்கலாமே என்று
நம்மால் எண்ணத் தோன்றுகிறது.
அப்படி ஒரு நிலையை சியாம் கொடுத்தால்
சில உண்மைகள் ,
நாயகத் தன்மையுடன் (heroisum) மறைக்கப்பட்டு
இப்படியான நிகழ்வுகள் நடக்கிறதென்றே
பலருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விடும்.
இங்கே ஒரே ஒரு பக்கத்தை
முக்கியப் படுத்தியே சம்பவத்தை கதையாக்கியிருக்கிறார் சியாம்.
ஆனால் ஏனைய பாத்திரங்களைப் பற்றியும்
அவர்களது நிலைமை பற்றிய பகுதிகளையும்
தொட்டுச் சென்றால் வித்தியாசமாக இருக்கலாம்?
[size=15]என்னைப் பொறுத்த வரை
அவரது எழுத்தின் தன்மை பலரை சிந்திக்க வைத்திருக்கிறது.
<b>அத்துடன் சில தப்புகளை தடுக்கவும் வழி வகுப்பதாய் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.</b>

