06-07-2005, 01:19 AM
ஆதி மனிதர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டனர். முக்கியமாக சூரிய வழிபாடு இருந்து வந்தது. தற்போதும் சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் உள்ளனர். பிற்காலத்தில், மதங்கள் நிறுவனமயமாக்கப்பட்டபோது இயற்கையை வழிபட்டோரை மத நம்பிக்கையற்றவர் என்றனர். Pagan என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது தற்போது கடவுள் நம்பிக்கையற்றோரைக் குறித்தாலும், உண்மையில் இது பழையகாலத்தில் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டோரையே குறித்தது.
<b> . .</b>

