06-06-2005, 11:22 PM
தமிழரிடம் மதம் இருக்கவில்லை என்று சொல்வது முட்டாள் தனமானது. ஒவ்வொரு மக்கள் கூடட்த்திடமும் ஒவ்வோரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது. அதே போல் தமிழரிடமும் இந்து மதம் என்று ஒரு பெயரில் மதம் இருக்கவில்லை. இப்பெயரீடு பின்னர் வந்தது. இந்து மதம் என்பது ஒரு கூட்டு சாம்பார். அது பல தனி சமய நம்பிக்கைகளின் அதன் தத்துவங்களின் கூட்டு கலவை மட்டுமே. ஆதி தமிழ் இலக்கியங்கள் சங்க காலம் முதல் ஏதோ ஒரு கடவுளை சுட்டியே வருகிறார்கள்
மாயோன் மேய காடுறை உலகமும் எனவரும் பாட்டும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் குறளும் சான்று.
மாயோன் மேய காடுறை உலகமும் எனவரும் பாட்டும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனும் குறளும் சான்று.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

