09-27-2003, 12:27 PM
பொதுவாக ஆக்கம் ஒன்றை எழுதுவதானால்.. அது கதையாக இருந்தால்.. அதை மனதுள் தீர்மானித்துவிடுவேன்.. பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு இப்படி ஒரு கதை எழுதப்போறேன்.. என்று சொல்ல.. அவர்கள் கூறுவதையும் கவனத்தில் எடுப்பேன். அதாவது அபிப்பிராயங்களை.. பிறகு என்ன.. அது அப்படியே இருக்கும்.. இறுதியா எழுதித்தான் ஆகவேண்டும் என்ற ஒரு நிலை ஏற்படும் அல்லவா.. உதாரணமா ஐஸ்கிறீம் சிலை வாராவாரம் என்ற மாதிரி.. கடைசிநேரத்தில் கிறுக்கல் ஆரம்பமாகும்.. அந்த கிறுக்கலை கணனியில் எழுதும்போது.. வார்த்தைகளில் மாற்றங்கள் ஏற்படும்.. அவ்வளவுதான்.
.

