06-05-2005, 03:37 PM
எனக்கொன்றும் நடக்கவில்லை. நான் எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கின்றேன். வரலாறுகள் பிழையாக மற்றவர்களை சென்றடைந்த விடக்கூடாது. அதனால்த்தான் சரியானதைக் கூறினேன். எழுதியவரே தவறை உணர்ந்து கொண்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலுள்ளது.
இப்படித்தான் வசி ஒருமுறை திரு.பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளை இங்கு பிரசுரிந்திருந்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் திரு. எம.ஜி.ஆருக்கம் இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் நடைபெற்ற சில சம்பவங்கள் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தன. அதைப்பற்றி நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.
உண்மைகளை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு இடக்குமுடக்காக உள்ளதோ???
இப்படித்தான் வசி ஒருமுறை திரு.பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சில பகுதிகளை இங்கு பிரசுரிந்திருந்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் திரு. எம.ஜி.ஆருக்கம் இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் நடைபெற்ற சில சம்பவங்கள் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தன. அதைப்பற்றி நான் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால் எவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.
உண்மைகளை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு இடக்குமுடக்காக உள்ளதோ???

