06-05-2005, 01:11 PM
உரும்பிராய் மண் தந்த உத்தமனை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றிகள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் கவிதையில் தவறான தகவல்களை கூறியுள்ளீர்கள். நம் மண்ணின் முதற் போராளியே சிவகுமாரன் தான் அவர் எவரையும் பார்த்து போராடத் தொடங்கவில்லை. அதேபோல் அவர் சயனைட் குப்பியை பாவித்ததைப் பார்த்துத்தான் விடுதலைப்புலிகளும் பின்பு பாவிக்கத் தொடங்கினார்கள்.

