06-05-2005, 10:23 AM
இளையவனே!
அண்ணா சிவகுமாரா!-தமிழ்
ஈழத்துக்காய் கீழிறங்கியது
உந்தன் பேனா...
துரொகியை அழிப்பதற்காய உன்
கரம் சேர்ந்தது சுடுகுழல்!
துடிப்புடன் பள்ளி
படிப்பதை பாதியிலே நிறுத்தி விட்டு
நிலையான தமிழீழமே-எம்
நிலைமாற்றும் என்றவனே!
மாணவ மணிகளின்-தன்
மான உணர்வினை தட்டி
எழுப்பியவனே!
அண்ணா சிவாகுமாரா...!
நீ மடிந்து இன்றுடன்
ஆண்டுகள் பல போனதய்யா-எனக்கு
நினைவு தெரியுமுன்னே-நீ
நிரந்தரமாய் உலகைப்பிரிந்தாய்
ஆனாலும் நான் -உன்
உணர்வுகளையறிவேன்-உன்
கொள்கை தானை அறிவேண்-ஏனெனில்
நானும் உன் போல-சிங்கள
கொடியர்களால் அடக்கப்பட்ட
மாணவன் என்பதால்-
[size=9][பிரசுரம்: வன்னித்தென்றல்]
அண்ணா சிவகுமாரா!-தமிழ்
ஈழத்துக்காய் கீழிறங்கியது
உந்தன் பேனா...
துரொகியை அழிப்பதற்காய உன்
கரம் சேர்ந்தது சுடுகுழல்!
துடிப்புடன் பள்ளி
படிப்பதை பாதியிலே நிறுத்தி விட்டு
நிலையான தமிழீழமே-எம்
நிலைமாற்றும் என்றவனே!
மாணவ மணிகளின்-தன்
மான உணர்வினை தட்டி
எழுப்பியவனே!
அண்ணா சிவாகுமாரா...!
நீ மடிந்து இன்றுடன்
ஆண்டுகள் பல போனதய்யா-எனக்கு
நினைவு தெரியுமுன்னே-நீ
நிரந்தரமாய் உலகைப்பிரிந்தாய்
ஆனாலும் நான் -உன்
உணர்வுகளையறிவேன்-உன்
கொள்கை தானை அறிவேண்-ஏனெனில்
நானும் உன் போல-சிங்கள
கொடியர்களால் அடக்கப்பட்ட
மாணவன் என்பதால்-
[size=9][பிரசுரம்: வன்னித்தென்றல்]
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

