09-27-2003, 09:26 AM
வணக்கம் இளைஞா
எனக்கு தனிமை கட்டாயம் அவசியம். அப்பதானே கனவு வரும். சிந்தனைகள் சிதறிக்கொள்ளும். அமைதி அது மனதைப்பொறுத்தது. சில நேரங்களில் அமைதி கட்டாயம். சில பொழுதுகளில் பேரிரைச்சலிலும் கவிதை பிறக்கும். உங்களிற்கு எப்படி ?
எனக்கு தனிமை கட்டாயம் அவசியம். அப்பதானே கனவு வரும். சிந்தனைகள் சிதறிக்கொள்ளும். அமைதி அது மனதைப்பொறுத்தது. சில நேரங்களில் அமைதி கட்டாயம். சில பொழுதுகளில் பேரிரைச்சலிலும் கவிதை பிறக்கும். உங்களிற்கு எப்படி ?
[b] ?

