09-27-2003, 08:50 AM
மகிழ்ச்சி நண்பா.
சரி...கவிஞர்களே..
உங்களிடம் சில கேள்விகள்.
கவிதை எழுதுவதற்கான சுற்றாடல், அல்லது சூழ்நிலை உங்களுக்கு எப்படியாக அமையவேண்டும்?
உதாரணம்:- தனிமை, அமைதி, இப்படிப்பல...
எழுதுங்களேன்.
அறிய ஆவலுடன்...
சரி...கவிஞர்களே..
உங்களிடம் சில கேள்விகள்.
கவிதை எழுதுவதற்கான சுற்றாடல், அல்லது சூழ்நிலை உங்களுக்கு எப்படியாக அமையவேண்டும்?
உதாரணம்:- தனிமை, அமைதி, இப்படிப்பல...
எழுதுங்களேன்.
அறிய ஆவலுடன்...

