09-26-2003, 07:06 PM
<span style='font-size:25pt;line-height:100%'>குமுதத்தில் இப்படி வந்திருக்கிறது </span>
<img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3p.jpg' border='0' alt='user posted image'>
துரை. மாணிக்கம்,
சிவகாசி.
வைகோ எப்போது விடுதலையாவார்?
பொடா சட்டம் பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். புலிகளை ஆதரித்துப் பேசியதால் தானே சிறைக்கு வைகோ சென்றார்? சமீபத்தில் பால்தாக்கரே என்ன பேசினார்? "விடுதலைப்புலிகள் மிகப்பெரும் ராஜதந்திரிகள். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த கெட்டதும் செய்யவில்லை. பாகிஸ்தான் நமக்கு எதிராக ஆட்டம் போடுகிறது. அவர்களை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. இருப்பது மாதிரி நமக்கும் ஒரு சக்தி வாய்ந்த உளவு அமைப்பு வேண்டும். அந்த அமைப்பு பாகிஸ்தானில் பல காரியங்களைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு விடுதலைப்புலிகள்தான் சரியான ஆட்களாக இருப்பார்கள்" இப்போது சொல்லுங்கள். பொடா குறிப்பிட்ட சில பேர் மீது மட்டும்தான் பாயுமா?
நன்றி
29.09-03
<img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/29-09-03/3p.jpg' border='0' alt='user posted image'>
துரை. மாணிக்கம்,
சிவகாசி.
வைகோ எப்போது விடுதலையாவார்?
பொடா சட்டம் பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் கிடக்கட்டும். புலிகளை ஆதரித்துப் பேசியதால் தானே சிறைக்கு வைகோ சென்றார்? சமீபத்தில் பால்தாக்கரே என்ன பேசினார்? "விடுதலைப்புலிகள் மிகப்பெரும் ராஜதந்திரிகள். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த கெட்டதும் செய்யவில்லை. பாகிஸ்தான் நமக்கு எதிராக ஆட்டம் போடுகிறது. அவர்களை நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. இருப்பது மாதிரி நமக்கும் ஒரு சக்தி வாய்ந்த உளவு அமைப்பு வேண்டும். அந்த அமைப்பு பாகிஸ்தானில் பல காரியங்களைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு விடுதலைப்புலிகள்தான் சரியான ஆட்களாக இருப்பார்கள்" இப்போது சொல்லுங்கள். பொடா குறிப்பிட்ட சில பேர் மீது மட்டும்தான் பாயுமா?
நன்றி
29.09-03

