06-03-2005, 12:08 PM
cannon Wrote:..... நேற்று அதிகாலை எனது கைத்தொலைபேசி அலறியது. எடுக்கப் பஞ்சியில் படுத்து விட்டேன். பின் நித்திரையால் எழுந்து கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டதைப் பார்த்தால் எனது நண்பன் கொழும்பிலிருந்து ...."மச்சான் எப்படி இருக்கிறாய்! இங்கே இன்று காலை கூலி மேஜர் முஸ்தப்பாவைப் போட்டுட்டாங்கள்! அதுதான் எடுத்தனான் மச்சான்! .....". சந்தோசம் தாங்கமுடியவில்லை, கீழே ஓடிவந்து முஸ்ஸினுடையதை திருகினால் "லக்கு லக்கு லாக்கு ...." என்று அட்டகாசமாக சினிமாப்பாடல் போய்க் கொண்டிருந்தது. எட சனியன் போகேலை போல? உது தப்பிவிட்டது, வேறை யாரோ? என்றறிய கணணிக்குப் போய் புதினத்தைப் பார்த்தால் அது யாரோ கோதாரி "மேஜர் முத்தப்பா"வாம்.
ஆனால் அம்மானுக்கும் ஈழபதீஸ்வரர் அருளால் அர்ச்சனைக்கு வரிசையில் இருக்கிறாராம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:evil:

