09-25-2003, 08:29 PM
""புலிகளுக்கு ஆதரவா பேசினதாச் சொல்லி, சிவனுக்கு கண் கொடுத்த நாயனார் மந்திரி மேல வழக்கு தொடர்ந்து, வர்ற வெள்ளிக்கிழமை கைது பண்றதா உத்தேசமாம்...
""வெளிநாட்டுக்கு போயிருக்கிற பிரதமர் வர்றதுக்கு நாளாகும்... அவரு வந்து, மந்திரி மேல "பொடா' வழக்கு போடுறதுக்கு எந்த காரணமும் இல்லைன்னு சொல்லிட்டாருன்னா, அப்புறம் கைவைக்க முடியாதுங்கிறதால தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்...
""இதுவரைக்கும் முதல் தகவல் அறிக்கை தயார் பண்ணலையாம்... அதைத் தயார் பண்ற வேலை தான் மும்முரமா நடந்துட்டு இருக்காம்... இந்த வழக்கை தொடரப் போறது "க்யூ' பிராஞ்ச் போலீஸார் தானாம்... சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க இல்லையாம்...''
""வெளிநாட்டுக்கு போயிருக்கிற பிரதமர் வர்றதுக்கு நாளாகும்... அவரு வந்து, மந்திரி மேல "பொடா' வழக்கு போடுறதுக்கு எந்த காரணமும் இல்லைன்னு சொல்லிட்டாருன்னா, அப்புறம் கைவைக்க முடியாதுங்கிறதால தான் இந்த அதிரடி நடவடிக்கையாம்...
""இதுவரைக்கும் முதல் தகவல் அறிக்கை தயார் பண்ணலையாம்... அதைத் தயார் பண்ற வேலை தான் மும்முரமா நடந்துட்டு இருக்காம்... இந்த வழக்கை தொடரப் போறது "க்யூ' பிராஞ்ச் போலீஸார் தானாம்... சி.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க இல்லையாம்...''

