05-31-2005, 12:45 AM
எனக்கு பகிடியெண்டா சரியா பிடிக்கும் நேற்றும் உப்பிடித்தான் ஊர்வம்பு ஒண்டும் கிடைக்கேல்லை அதாலை இணையத்திலை கவுண்டமணி செந்திலின்ரை பகிடியை பாத்து கொண்டிருந்தனான்.அப்ப யெர்மனியிலையிருந்து என்ரை நண்பனொருன் தொலைபேசியெடுத்து கேட்டான் சாத்திரி என்ன செய்யிறாய் எண்டு.நானும் டேய் கவுண்டமணி செந்திலின்ரை பகிடி பாத்துகொண்டிருக்கிறன் எண்டு சொல்ல அவன் சொன்னான் டேய் சாத்திரி உதைவிட நல்ல பகிடியொண்டு போகுது உந்த தங்கடை வானொலியை தாங்களே அடிச்சுடைச்ச வானொலிகாரர் காசு சேர்க்கினம் கேட்டுபார் இப்ப நான் இருக்கிற சிற்றி காரர் கொஞ்சப்பேர் வருவினம் போய் கேள் எண்டான். அவன் சொன்ன மாதிரி அந்த இடத்துகாரர் சிலபேர் வந்திச்சினம் அதிலை ஒருத்தர் 3 தரம்வேறு வேறு பெயரிலைவந்து கதைச்சு காசு தாறனெண்டார்.அவர் எத்தினை தரம் எந்தபெயரிலை வந்தாலும் குழந்தை பிள்ளையும்கண்டுபிடிக்கும் அவர்தான் பல பெயரிலை வாறார்: எண்டு. இன்னொருவர் பாவம் வயசான காலத்திலை வானெலியிலை உசாரா கதைக்க வேணுமெண்டதுக்காகவே ஒரு போத்தில் வாங்கி அடிச்சு போட்டு சவால் விட்டுகொண்டிருந்தார்.பாவம்அவருக்கு முறியவெளிக்கிட சரியான தலையிடியாம்.தண்ணிக்கு ஒரு செலவு தலையிடிவந்து அதுக்கு மருந்துக்கு ஒரு செலவு உணர்ச்சிவசப்பட்டு அந்த வானெலிக்கு மாதாமாதம் 20 யுரோ தாறனெண்டு சொல்லி போட்டார் அது ஒரு செலவு. அது சரி எல்லாம் இருக்கட்டும் தமிழிற்கு ழ அழகு எண்டுவினம் அந்த வானொலி நடத்திறவரிட்டை யாராவது சொல்லுங்கோ ல ள ழ சொல்லி பழக சொல்லி பேற வழிக்கு புண்ணியமா போகும்<img src='http://img252.echo.cx/img252/4885/365613so.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

