05-29-2005, 08:41 PM
kavithaa Wrote:'mjHkj;ij mopf;f vOe;j kfhghuj jHkg; Nghhpy; jHkj;ijf; fhf;f Kjy; fsg;gypahfpa muthidg; Nghy; rpq;fs mjHkHfsplj;jpy; jHk Aj;jk; elj;jp vkJ jkpoPo tpLjiy ehl;il kPl;fg; NghuhLk; jkpoPo tpLjiyg; Gypfspy; Kjy; fsg;gypahfpa rj;jpaehjNd> eP cdJ ngaUf;Nfw;g rj;jpaj;jpw;fhfg; Nghuhb tPukuzkile;J tpl;lha;.,ijapl;L ehk; fz;zPH rpe;JNthk; vd;wh epidf;fpd;wha;.,y;iy ,y;iy xU tPudpd; tPukuzj;ijf; fz;L ,d;ndhU tPud; mokhl;lhd;.mOJ tpl;L mlq;fptpLk; Ngbf; $l;llky;y ehk;.njhlHNthk; cd; ghijapy;@milNthk; cd;idg;Nghy; tPukuzj;ij.my;yJ jkpoPoj;ij."
jkpoPoj; Njrpaj; jiytH
NkjF.Nt.gpughfud; mtHfs
'அதர்மத்தை அழிக்க எழுந்த மகாபாரத தர்மப் போரில் தர்மத்தைக் காக்க முதல் களப்பலியாகிய அரவானைப் போல் சிங்கள அதர்மர்களிடத்தில் தர்ம யுத்தம் நடத்தி எமது தமிழீழ விடுதலை நாட்டை மீட்கப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளில் முதல் களப்பலியாகிய சத்தியநாதனேää நீ உனது பெயருக்கேற்ப சத்தியத்திற்காகப் போராடி வீரமரணமடைந்து விட்டாய்.இதையிட்டு நாம் கண்ணீர் சிந்துவோம் என்றா நினைக்கின்றாய்.இல்லை இல்லை ஒரு வீரனின் வீரமரணத்தைக் கண்டு இன்னொரு வீரன் அழமாட்டான்.அழுது விட்டு அடங்கிவிடும் பேடிக் கூட்டடமல்ல நாம்.தொடர்வோம் உன் பாதையில்@அடைவோம் உன்னைப்போல் வீரமரணத்தை.அல்லது தமிழீழத்தை."
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு.வே.பிரபாகரன் அவர்கள
!

