05-28-2005, 02:04 PM
Quote:படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள் அனைவருமே சோதிடத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள். சோதிடத்துக்கு அறிவை மயக்கும் ஆற்றல் (சக்தி) இருப்பதற்குக் காரணம் காலம் காலமாக தமிழர்களது மூளை சலவை செய்யப்பட்டு அதற்குள் மூட நம்பிக்கைகளை மதமும், மதகுருமாரும் திணித்து விட்டதே.
மனிதர்கள் சோதிடத்தை நம்புவதற்கு அவர்களது பலவீனமான மனமே காரணியாகும். பலவீனமான மனம் பரம்பரை பரம்பரையாக மூளையில் திணிக்கப்பட்ட பழக்க வழக்கங்களை, கட்டுக் கதைகளை அவற்றின் உண்மை பொய்யை ஆராயாது எளிதில் நம்பி விடுகிறது. மனிதர்கள்-
தகவலுக்கு நன்றி மன்னா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

