09-24-2003, 12:51 PM
மனிதத்தின் அதி உயர் வடிவம் அதன் ஆன்மா, அதை அடுத்தவர்களுக்கு கொடுக்க நினைத்தவன் மனிதத்தின் உச்சத்தில் எப்போதும் இருப்பான். திலீபன் அதற்கும் மேல் போய் மக்களால் வணங்கப்பட வேண்டிய இடத்தில் என்றும் இருப்பான்!!!

