05-28-2005, 01:01 AM
மட்டுறத்தினர்கள், கண்காணிப்பார்கள் எல்லாரும் பார்த்துத்தானிருப்பினம். தூக்கினால் தூக்கட்டும்.
புலத்தில் முட்டாள்தனமாக மாற்று அரசியல் என்று கதைப்பவர்கள் உண்மையில் ஒன்றும் தமிழ் சமூகத்திற்குச் செய்யப் போவதில்லை. புலியெதிர்ப்பைப் பாவித்து வாங்கவேண்டியவர்களிடம் வாங்கி நக்க வேண்டிய இடத்தில் நக்கிப் பிழைக்கிறார்கள்.
மேலுள்ள கேள்விகளுக்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை என்பதை யாவரும் உணரவேண்டும் என்பதற்காகத்தான் இக்கருத்துத் தலைப்பு வைக்கப்பட்டது.
புலத்தில் முட்டாள்தனமாக மாற்று அரசியல் என்று கதைப்பவர்கள் உண்மையில் ஒன்றும் தமிழ் சமூகத்திற்குச் செய்யப் போவதில்லை. புலியெதிர்ப்பைப் பாவித்து வாங்கவேண்டியவர்களிடம் வாங்கி நக்க வேண்டிய இடத்தில் நக்கிப் பிழைக்கிறார்கள்.
மேலுள்ள கேள்விகளுக்கு அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை என்பதை யாவரும் உணரவேண்டும் என்பதற்காகத்தான் இக்கருத்துத் தலைப்பு வைக்கப்பட்டது.
<b> . .</b>

