05-27-2005, 07:19 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஈழபதீஸ்வர நாம் நமக!
ஈழபதீஸ்வர உண்டியல் நாம நமக!
ஓம்! ஓம்!! ஓம்!! ஈழபதீஸ்வர உண்டியலின் வாழ்வாரே வாழ்வார்!!!!
அது நிற்க! யோவ் கிருபனாஸ்....
உதுகள் ஒரு கேள்விகள்? உதுக்கெல்லாம் பதிலளிக்கவா இந்தக் கோணல் இருக்கிறான்? டோண்ட் வேஸ்ற் மை டைம் பிறதர்!
யூ சீ! முன்பெல்லாம்(கோணல் ரன் பண்ணுவதற்கு முன்) இந்தக் கோணல் உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு யமன் என்றார்கள்! கெட்டவன், கொடியவன், கொலைகாரன், ......... என்னென்ன சொல்ல முடியுமோ அதாகப் பட்டேன்! ஆனால் எப்போ காசுகளையும் சுருட்டிக் கொண்டும் காட்டிக் கொடுக்கவும் தொடங்கினேனோ, அன்றிலிருந்து கீரோவாகப் போனேன் இவர்களுக்கு!!!!!!! அது மட்டுமல்லாமல் தலைமையும் தாங்குவதற்கு தகுதியுடையவனாம்!!!!!!!!!!!!!! வட் ஏ யோக்???????????? :mrgreen:
என்னுமொரு சிறு உதாரணம் ....... ஈழபதீஸ்வர உண்டியல் புகழ் ஜெயதேவன் முன்பு இந்த அற்புதமான கொள்கைவாதிகளான உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு விரோதியாம்!!!!! ஆனால் எப்போ உண்டியல் சுருட்டத் தொடங்கினாரோ!! ஆண்டவா! ஈழபதீஸ்வரத்தானே!! அன்றிலிருந்து மாற்றுக்கருத்தாளர்களின் தோழராகி விட்டாராம்!!!!!!!!!!!! அரோகரா!! ரோகரா!!!!!!!!!!!! :mrgreen:
யூ சீ சண்! முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, குடு கடத்தல், காட்டிக்கொடுப்பு என்ற அற்புதமான கொள்கைகளையுடையவர்களைத்தான் மாற்றுக் கருத்தாளர்களென அழைத்தார்கள்! ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது! நவீன தொழில்நுட்பம், அறிவு வளர்ந்த இக்காலத்தில், இந்த மாற்றுக்கருத்தாளர்களும் தங்களை பெருமளவில் வளர்சியடைய செய்துள்ளார்கள்! இதில் ஆச்சரியப் பட ஒண்றுமில்லை. இவர்களும் தமது கொள்கைகளை காலத்திற்கேப்ப விரிவாக்கி, புதிதாக உண்டியல் கள்ளர்கள், பொம்பளைப் பொறுக்கிகள், ஏமாற்றுக்காரர்கள், ... என இப்படிப் பல பண்பாளர்கலையும் அரவணைத்துச் செல்கின்றார்கள். இந்தப் பண்புகள் யாருக்கு வரும்???????? எல்லாம் றோவின் அன்பு, அரவணைப்பைப் பெற்ற மாற்றுக்கருத்துக்கள், மாற்றூக்கருத்தாளர்களாலேயே முடியும்.....
வாழ்க ஈழ்பதீஸ் உண்டியல் புகழ்!!!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
ஈழபதீஸ்வர நாம் நமக!
ஈழபதீஸ்வர உண்டியல் நாம நமக!
ஓம்! ஓம்!! ஓம்!! ஈழபதீஸ்வர உண்டியலின் வாழ்வாரே வாழ்வார்!!!!
அது நிற்க! யோவ் கிருபனாஸ்....
உதுகள் ஒரு கேள்விகள்? உதுக்கெல்லாம் பதிலளிக்கவா இந்தக் கோணல் இருக்கிறான்? டோண்ட் வேஸ்ற் மை டைம் பிறதர்!
யூ சீ! முன்பெல்லாம்(கோணல் ரன் பண்ணுவதற்கு முன்) இந்தக் கோணல் உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு யமன் என்றார்கள்! கெட்டவன், கொடியவன், கொலைகாரன், ......... என்னென்ன சொல்ல முடியுமோ அதாகப் பட்டேன்! ஆனால் எப்போ காசுகளையும் சுருட்டிக் கொண்டும் காட்டிக் கொடுக்கவும் தொடங்கினேனோ, அன்றிலிருந்து கீரோவாகப் போனேன் இவர்களுக்கு!!!!!!! அது மட்டுமல்லாமல் தலைமையும் தாங்குவதற்கு தகுதியுடையவனாம்!!!!!!!!!!!!!! வட் ஏ யோக்???????????? :mrgreen:
என்னுமொரு சிறு உதாரணம் ....... ஈழபதீஸ்வர உண்டியல் புகழ் ஜெயதேவன் முன்பு இந்த அற்புதமான கொள்கைவாதிகளான உந்த மாற்றுக்கருத்தாளர்களுக்கு விரோதியாம்!!!!! ஆனால் எப்போ உண்டியல் சுருட்டத் தொடங்கினாரோ!! ஆண்டவா! ஈழபதீஸ்வரத்தானே!! அன்றிலிருந்து மாற்றுக்கருத்தாளர்களின் தோழராகி விட்டாராம்!!!!!!!!!!!! அரோகரா!! ரோகரா!!!!!!!!!!!! :mrgreen:
யூ சீ சண்! முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பளிப்பு, குடு கடத்தல், காட்டிக்கொடுப்பு என்ற அற்புதமான கொள்கைகளையுடையவர்களைத்தான் மாற்றுக் கருத்தாளர்களென அழைத்தார்கள்! ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது! நவீன தொழில்நுட்பம், அறிவு வளர்ந்த இக்காலத்தில், இந்த மாற்றுக்கருத்தாளர்களும் தங்களை பெருமளவில் வளர்சியடைய செய்துள்ளார்கள்! இதில் ஆச்சரியப் பட ஒண்றுமில்லை. இவர்களும் தமது கொள்கைகளை காலத்திற்கேப்ப விரிவாக்கி, புதிதாக உண்டியல் கள்ளர்கள், பொம்பளைப் பொறுக்கிகள், ஏமாற்றுக்காரர்கள், ... என இப்படிப் பல பண்பாளர்கலையும் அரவணைத்துச் செல்கின்றார்கள். இந்தப் பண்புகள் யாருக்கு வரும்???????? எல்லாம் றோவின் அன்பு, அரவணைப்பைப் பெற்ற மாற்றுக்கருத்துக்கள், மாற்றூக்கருத்தாளர்களாலேயே முடியும்.....
வாழ்க ஈழ்பதீஸ் உண்டியல் புகழ்!!!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

