05-27-2005, 07:58 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது. இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி எந்த இந்து சமய நூல்கள் கூறுகின்றன என இந்த நக்கீரன் ஆதாரம் காட்டியிருந்தால் நியாயம்தான்.. சும்மா யாரும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அது போக, கொழும்பில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி போகிற திசையில்.. காலி வீதியில்.. முன்னைய SHARAZ கடைக்கு அருகாமையில் காண்டம் எழுதுபவர்கள் என சிலர் உள்ளார்கள்.
நீங்கள் அங்கு சென்று உங்களது பெயரையோ வயதையோ பிறந்த திகதியையோ கூறவேண்டியதில்லை.
கட்டை விரல் ரேகை அடையாளத்தை கொடுத்தால் போதும். அவர்கள் எழுதுவது சரியோ பிழையோ ஆனால் நிச்சயமாக உங்களது பிறந்த திகதி, மாதம், வருடத்தை அந்த காண்டத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.. எதற்கும் நேரில் அறிந்து பாருங்கள்.. பிறகு மூடநம்பிக்கைகளைப்பற்றி இன்னும் ஒருபடி மேலேறி வாதிடலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்து மதம்தான் மனித குலத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் எனப் பிரித்து ஒரு குலத்துக்கு ஒரு நீதி போதித்தது. இந்து மதம்தான் நாட்டில் நாலாயிரம் சாதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்து மதம்தான் வேதம் கேட்ட சூத்திரனின் காதில் இரும்பை உருக்கி ஊற்ற வேண்டும் என்கிறது. இந்து மதம்தான் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றிக் கொன்றது. இந்து மதம்தான் பெண்களுக்கு தேவதாசி பட்டம் சூட்டி அவர்களின் கற்பை காமுகர்கள் சூறையாட வழிவகுத்தது. இந்து மதம்தான் நந்தனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு அவன் சோதியில் மறைந்தான் என்று கதை கட்டியது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படி எந்த இந்து சமய நூல்கள் கூறுகின்றன என இந்த நக்கீரன் ஆதாரம் காட்டியிருந்தால் நியாயம்தான்.. சும்மா யாரும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அது போக, கொழும்பில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி போகிற திசையில்.. காலி வீதியில்.. முன்னைய SHARAZ கடைக்கு அருகாமையில் காண்டம் எழுதுபவர்கள் என சிலர் உள்ளார்கள்.
நீங்கள் அங்கு சென்று உங்களது பெயரையோ வயதையோ பிறந்த திகதியையோ கூறவேண்டியதில்லை.
கட்டை விரல் ரேகை அடையாளத்தை கொடுத்தால் போதும். அவர்கள் எழுதுவது சரியோ பிழையோ ஆனால் நிச்சயமாக உங்களது பிறந்த திகதி, மாதம், வருடத்தை அந்த காண்டத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.. எதற்கும் நேரில் அறிந்து பாருங்கள்.. பிறகு மூடநம்பிக்கைகளைப்பற்றி இன்னும் ஒருபடி மேலேறி வாதிடலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

