05-27-2005, 06:22 AM
உதாரணத்துக்கு அந்த நாட்காட்டியின் ராசிபலனில் ஒரு நாளில் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு பலன் தான் குறிப்பிட்டுள்ளனர்!, அப்படியானால் ஒரு விபத்தில் 50 பேர் உயிரிழந்தால் 50 பேரும் ஒரு ராசிக்காரராக இருப்பினமா? சுனாமியில் ஆயிரக்கானக்கான உயிர்கள் இறந்தன அந்த நாள் இராசி பலனை பாருங்கள்! அவர்கள் அனைவருக்கும் துன்பம்,சுகயீனம், கவலை என்றா இருந்தது? அதில் இத்தனை பேருக்கு சந்தோசம், மகிழ்சி, லாபம், நன்மை, வெற்றி என்று இருந்திருக்கும்?

