Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடந்து வந்த பாதைகளை...
#1
வணக்கம் ,

தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும்.

உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும்.

நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே.

நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே.

வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே.

உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவில்லை , அதனாலே உங்களுடன் கருத்தாடல்களில் பங்கு பெற முடியவில்லை.

இல்லை எனில் "இன்றைய தினம்" அப்படி ஒரு தலைப்பு ஆரம்பித்து அண்ரைய நாளில் கடந்த வருடங்களில் நடந்தவற்றை எலுதலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தங்கள் கருத்தை எலுதுங்கள்.
[b][size=15]
..


Reply


Messages In This Thread
கடந்து வந்த பாதைகளை... - by தூயா - 05-26-2005, 01:55 PM
[No subject] - by tamilini - 05-26-2005, 01:58 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:02 PM
[No subject] - by kuruvikal - 05-26-2005, 02:09 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:15 PM
[No subject] - by tamilini - 05-26-2005, 02:18 PM
[No subject] - by தூயா - 05-26-2005, 02:19 PM
[No subject] - by தூயா - 05-28-2005, 12:11 PM
[No subject] - by இராவணன் - 05-29-2005, 04:40 AM
[No subject] - by Saniyan - 07-05-2005, 08:22 PM
[No subject] - by Jude - 07-06-2005, 03:20 AM
[No subject] - by கந்தப்பு - 04-07-2006, 03:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)