05-24-2005, 05:59 PM
சீ சீ எங்கட உணர்வுகள வெளில சொல்றதுக்கு எதுக்கக்கா பயப்பிடோணும் உண்மையெண்டா உண்மையெண்டு அடிச்சு சொல்லத்தானே வேணும்
சுனாமி நீங்கள் அனுபவிக்காமல் தானே பார்த்து கேட்டு உணர்ந்து எழுதினீங்கள் அத கற்பனையெண்டு சொல்ல முடியாட்டி இப்ப நீங்களும் தமிழினி அக்காவும் பார்த்து கேட்டு அறிஞ்சு எழுதின காதல் வலி உணர்வு பத்தின கவிதைகளையும் கற்பனையெண்ட போடுறது சரியில்லதானே எண்டு தான் சொன்னன்.
மழலை அக்காவுக்கு பாதிப்பு வந்தால் சொல்லுங்கோ பூனைக்குட்டி ஓடோடி வந்து உதவி செய்யும்
குறும்பன் அண்ணாக்கு குறும்பு :evil:
சுனாமி நீங்கள் அனுபவிக்காமல் தானே பார்த்து கேட்டு உணர்ந்து எழுதினீங்கள் அத கற்பனையெண்டு சொல்ல முடியாட்டி இப்ப நீங்களும் தமிழினி அக்காவும் பார்த்து கேட்டு அறிஞ்சு எழுதின காதல் வலி உணர்வு பத்தின கவிதைகளையும் கற்பனையெண்ட போடுறது சரியில்லதானே எண்டு தான் சொன்னன்.
மழலை அக்காவுக்கு பாதிப்பு வந்தால் சொல்லுங்கோ பூனைக்குட்டி ஓடோடி வந்து உதவி செய்யும்
குறும்பன் அண்ணாக்கு குறும்பு :evil:

