05-24-2005, 04:42 PM
அப்படியா.. குட்டிப்பு}னை.. பாத்தியளா.. நாங்க கற்பனை பண்ணி எழுதியிருந்தாலும்.. அது உங்களை.. இந்த அளவிற்கு எண்ண வைச்சிருக்குது அது வரை மகிழ்ச்சி ஆனால்.. ஒரு அனுபவம் எங்களுக்கு கிடைக்கவேணும் என்றால்... அது நடைமுறையில நமக்கு நடந்திருக்கணும் என்றில்லை.. மற்றவைக்கு நடக்கிறதை பாத்தும் அறிஞ்சுக்கலாம். அப்படித்தான் இதுவும். மற்றவை காதலிக்கினம்.. படுற பாட்டை பாக்கிறம். அதை எழுதினம். இதேமாதிரி காதல் தோல்வி தற்கொலை பண்ணினம். கஸ்டப்படினம். அதையும் பாக்கிறம். மற்றவையின் அனுபவங்கள் எங்களுக்கும் பாடங்கள். அவ்வளவும் தான். இதில யாரையும் பாதிக்கிறதற்காய் எழுதல.. இப்ப உங்களைப்;பாதிச்சிட்டோ என்று.. எண்ண வைக்குது.. கவிதைக்கு பொய் அவசியம் எல்லா..?? மற்றவையின் அனுபவங்களுடன். பொய் கலந்து எழுதினம்.. அவ்வளவும் தான். வேறு விதமாய் எழுதிய கவிதைகளும் களத்தில இருக்கே.. படிச்சுப்பாருங்க.. :wink: :mrgreen:
காதலிற்கு.. இப்படி ஒரு ரசிகையா.. காதலிச்சவை தான் கவிதை எழுதனுமா..?? காதல் தோல்வி என்றால் தான் எழுதனுமா..?? விதிகள் இல்லைத்தானே..??
:?:
காதலிற்கு.. இப்படி ஒரு ரசிகையா.. காதலிச்சவை தான் கவிதை எழுதனுமா..?? காதல் தோல்வி என்றால் தான் எழுதனுமா..?? விதிகள் இல்லைத்தானே..??
:?:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

