05-24-2005, 04:26 PM
என்ன பு}னைக்குட்டி.. கிண்டலா.. காதலிச்சதாய் எழுதிய கவிதை வாசிக்கலையா... தோல்வியும் வரும்.. எங்களை மற்றவையை பாதிக்காதவகையில தான் கற்பனை எழுவும். காதல் தோல்வி என்று எழுதியதோ.. காதலிப்பதாயோ எழுதியதோ எங்களையும் யாரையும்.. பாதிக்கவில்லை.. செத்தததாய் கதை சொல்லவே அண்ணா வருந்திறார். இப்ப உங்களுக்கு.. என்ன பிரச்சனை இப்ப..?? எதை எதையோ கதைக்கிறியள்.. பிடிச்சிருக்கு.. அது எழுதிறம். அவ்வளவும் தான். :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

