05-24-2005, 04:06 PM
ஏன் பு}னைக்குட்டி நெருப்பு என்று சொன்னால்.. வெந்திடுமா..?? அதை மாதிரித்தான் இது கற்பனை.. இதால மற்றவைக்கு என்ன இடைஞ்சல்.. எழுதிற எங்களுக்கே இடைஞ்சல் இல்லையே.. வருவதை எதிர்கொள்ளத்தயாரா இருக்கணும் எல்லா.. நாளைக்கு தோல்வி வராது என்று என்ன நிச்சயம்.. அப்படி வராட்டால் நல்லம்.. ஆனால்.. தோல்வியின் கொடுமையையையும் அறிய வேண்டாமோ..?? நன்மைக்காய் பறக்கிறதாய் கற்பனை செய்தவன் சரி.. அணுவாயுதம் எல்லாம்.. யாருக்கு நன்மை என்று கண்டுபிடிச்சான்..?? இவைகள் யாருக்கும் பாதிப்பற்ற கற்பனைகள். என்று வைச்சுக்கோங்க..
நமக்கு செத்துப்பாக்க கூட ஆசை தான்.. வேணும் என்றால் செத்துவிட்டாதாய் அடுத்த கவிதை எழுதவா..?? :wink: :mrgreen: :mrgreen:
நமக்கு செத்துப்பாக்க கூட ஆசை தான்.. வேணும் என்றால் செத்துவிட்டாதாய் அடுத்த கவிதை எழுதவா..?? :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

