05-24-2005, 02:22 PM
ஓ.. இங்கே சினிமாப்பாடல்கள் மட்டும்தான் எழுதலாமோ... நான் இதை இங்கே எழுதுகிறேன்.. இங்விடத்தில் பொருத்தமில்லாதுவிடத்து அகற்றிவிடவும்.
கண்ணம்மா - என் காதலி (பாரதியார்)
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நஷத் திரங்க ªடீ!
சோலை மல ரொª¢யோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ªடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ? - துபார்.
கன்னத்து முத்த மொன்று!
கண்ணம்மா - என் காதலி (பாரதியார்)
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நஷத் திரங்க ªடீ!
சோலை மல ரொª¢யோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ªடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய் - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோடீ? - துபார்.
கன்னத்து முத்த மொன்று!
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

