09-22-2003, 09:13 PM
சேது அண்ணை மக்கள் வருவினமோ?
தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் பதவியை பிடுங்கி அரைவாசிப்பேரை பொய் வழக்கு மூலம் உள்ள தள்ளின அம்மா... நாளை தமிழ்நாட்டைச்சுற்றி முட்கம்பி போட்டாலும் போடுவா....
கிட்டடியில் பால் தாக்கரே ஏதோ சொன்னமாதிரிக்கிடந்தது....அவருக்கு பொடா பாயாதாமோ?
தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் பதவியை பிடுங்கி அரைவாசிப்பேரை பொய் வழக்கு மூலம் உள்ள தள்ளின அம்மா... நாளை தமிழ்நாட்டைச்சுற்றி முட்கம்பி போட்டாலும் போடுவா....
கிட்டடியில் பால் தாக்கரே ஏதோ சொன்னமாதிரிக்கிடந்தது....அவருக்கு பொடா பாயாதாமோ?

