05-22-2005, 02:15 PM
Quote:அட பாவி வசி அண்ணா என்ன நான் எப்ப சொன்னான் இப்படி? இளவரசனை தேடி கொண்டு இருக்ககிற தந்தையின் காதிலை விழுந்தா என்ன நிலமை......
<span style='font-size:25pt;line-height:100%'>இதுதான் நிலைமை.</span>
Quote:'காளையை அடக்குபவனுக்குத்தான் இளவரசியை மணமுடித்துக் கொடுப்பதாகச் சபதமெடுத்த நீங்கள், இப்போது ஒரு கன்றுக்குட்டியை அடக்கினால் போதும் என்பதற்கு என்ன காரணம் மன்னா?''
''இளவரசிக்கு லேசாக நரை விழ ஆரம்பித்துவிட்டது மந்திரியாரே!''
!


