05-21-2005, 06:52 PM
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு பெரியகல்லாறு அரசியல்துறை அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்த வயோதிபப் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். கொல்லப்பட்டவர் 75 வயதுடைய சின்னத்தம்பி - அன்னப்பிள்ளை என்ற வயோதிபராவார்.
இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாதோர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் அங்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
ஈழநாதம்
இன்று இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாதோர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற வேளையில் அங்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
ஈழநாதம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

