09-22-2003, 05:47 PM
மக்கள் வந்தா பிறகு மக்களும் பொடாவில எல்லே உள்ள போவினம்.....சும்மாவே பொலிஸ் எண்டாச் சனத்துக்குப் பயம்...அல்லது அராஜக நாயகி இவ்வளவும் கூத்துப்போட...சொத்துச் சொத்தா சனத்தட்டக் கொள்ளையடிக்க ...சாப்பாடில்லாமல் விசங்குடித்து தாங்களே தங்களை அழிக்கிற சனம்...இதுக்கு ரோட்டிற்கு வருமே...! அதுகள் மத்தியில இன்னொரு பாரதியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன் வந்தால் ஒழிய அதுகள் விசங்குடித்தே அழிய வேண்டியதுதான்...!
:evil: :twisted: :roll:
:evil: :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

